அரசாங்கத்தை தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது - விமல் வீரவன்ச
Ranil Wickremesinghe
Wimal Weerawansa
Sri Lanka Economic Crisis
By Vanan
அரசாங்கத்தை தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சமூகக் கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமையின் பாரதூரத் தன்மை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. காலநிலை அவதானிப்பு நிலையத்தைப் போன்று பிரதமர் எதிர்வு கூறுகிறாரே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வை அவர் முன்வைக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மின்சார சட்டத் திருத்தம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை மதிய நேர செய்தியில் காண்க,
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்