தென்னிலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Hatton Law and Order
By Shalini Balachandran Apr 29, 2025 07:10 AM GMT
Report

கொழும்பிலுள்ள (Colombo) தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த பெண்ணொருவர் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த சிவசுந்தரம் சிவரஞ்சனி என்ற 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,கைது செய்யப்பட்ட குறித்த பெண் நேற்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

இரண்டு பிள்ளைகள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் வீட்டிற்கு வேலைக்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் ஒன்பதாம் திகதி விடுமுறையில் சென்றுள்ளார்.

தென்னிலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி | Woman Caught With Foreign Currency In Colombo

இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தொழிலதிபரின் இரண்டு பிள்ளைகள் 20 நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளனர்.

இதன் போது தந்தை தனது பிள்ளைகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த இரண்டு மதிப்புமிக்க கைக்கடிகாரங்களை தேடிய போது, ​​அவை காணாமல் போனதைக் கண்டு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பணிப்பெண்ணாக வேலை

இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த இளம் பெண் விடுப்பில் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்பவில்லை எனவும் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி | Woman Caught With Foreign Currency In Colombo

இதன் பின் தொடர்ந்த விசாரணையில் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரங்கள் இரண்டு மற்றும் 500 ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவை திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பின்பு, குறித்த பெண் கைது செய்யப்பட்டு நேற்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026