தென்னிலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Hatton Law and Order
By Shalini Balachandran Apr 29, 2025 07:10 AM GMT

கொழும்பிலுள்ள (Colombo) தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த பெண்ணொருவர் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த சிவசுந்தரம் சிவரஞ்சனி என்ற 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,கைது செய்யப்பட்ட குறித்த பெண் நேற்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

இரண்டு பிள்ளைகள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் வீட்டிற்கு வேலைக்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் ஒன்பதாம் திகதி விடுமுறையில் சென்றுள்ளார்.

தென்னிலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி | Woman Caught With Foreign Currency In Colombo

இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தொழிலதிபரின் இரண்டு பிள்ளைகள் 20 நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளனர்.

இதன் போது தந்தை தனது பிள்ளைகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த இரண்டு மதிப்புமிக்க கைக்கடிகாரங்களை தேடிய போது, ​​அவை காணாமல் போனதைக் கண்டு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பணிப்பெண்ணாக வேலை

இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த இளம் பெண் விடுப்பில் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்பவில்லை எனவும் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி | Woman Caught With Foreign Currency In Colombo

இதன் பின் தொடர்ந்த விசாரணையில் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரங்கள் இரண்டு மற்றும் 500 ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவை திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பின்பு, குறித்த பெண் கைது செய்யப்பட்டு நேற்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை

இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016