காதல் விவகாரம்! மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண்
Death
Police
Murder
Women
Love
Monaragala
SriLanka
Buttala
By Chanakyan
மொனராகல - புத்தல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட குமாரகம பிரதேசத்தில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புத்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கும் அவரது கள்ள காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மொனராகலை - குமாரகம - பெல்வத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி