திருகோணமலையில் பௌத்த கொடியுடன் கரையொதுங்கிய மர்ம தெப்பம்
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Independent Writer
Courtesy: நிருபர் எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை, ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் கடற்கரையில் , மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று புதன்கிழமை (14) காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து கடலில் விடப்பட்டு இங்கு கரையொதுங்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்த தெப்பமானது பௌத்த மத அடையாளங்களை கொண்டுள்ளது. இதனால் பௌத்த மத பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விடப்பட்ட இந்த தெப்பமானது கடலில் அடித்து இங்கு வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி