யோஷித ராஜபக்சவிடம் CID இரண்டு மணிநேர விசாரணை
Rajapaksa Family
Yoshitha Rajapaksa
CIABOC
By Pavi
புதிய இணைப்பு
வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.
அவர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (12.08.2026) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார்.
இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக நேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் அவர் வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

இடம்பெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுதிணைக்களத்திற்கு இன்று இவர் (12.08.2026) வருகை தந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |