இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் - யாழில் இளைஞன் கைது
Sri Lanka Police
Jaffna
By Jaso
யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இணுவில் கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
இணைந்து நடாத்திய தேடுதல்

கோப்பாய் 51ஆவது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சுன்னாகம் காவல்துறையினர் இணைந்து நடாத்திய தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
யாழ். பல்கலையில் நியமனத்தின் போது புறக்கணிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள்! முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
2ம் ஆண்டு நினைவஞ்சலி