10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - முதியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
Hambantota
Sri Lanka Magistrate Court
Crime
By Pakirathan
10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக 72 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவருக்கு 10,000 ரூபா அபராதம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000 ரூபா இழப்பீடு மற்றும் 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை என்பவற்றை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பினை ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே வழங்கியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி