13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு

Gemini Ganesan Sri Lanka Politician Sri Lankan Peoples Nothern Province
By Nithusan Aug 12, 2023 09:27 AM GMT
Report

 ''13 ஆவது திருத்தத்தை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் முழுமையாக நடைமுறைப்படுத்தவோ அல்லது இல்லாது ஒழிக்கவோ சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை'' என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் (11.08.2023) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் ,

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் 13ஆவது சரத்தை நீக்க வேண்டும் என கூச்சலிடும் சிங்களபேரினவாதிகளால் குறித்த திட்டத்தில் வெற்றி காண முடியவில்லை.

13ஆவது திருத்த சட்டம்

13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | 13 Can T Accept And Deny To The Sinhalese Leaders

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்வரும் ஆட்சியாளர்கள், அடுத்த தேர்தலில் தங்களின் ஆட்சிக் கதிரை பறி போய்விடும் என்ற பயத்தின் காரணமாகப் பேச்சளவில் மட்டும் தங்களது ஆட்சியை முன் நகர்த்த எத்தணிக்கிறார்கள்.

காரணம் இந்தியாவைப் பேரினவாத சக்தியால் பகைத்துக்கொள்ள முடியவில்லை. மாறாக இனவாதம் பேசுபவர்கள் 13ஐ எதிர்ப்பதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைக்கின்றனர்.

இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கூட இதற்கு விதிவிலக்கானவர் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு இனவாதத்தால் அழியும்

13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | 13 Can T Accept And Deny To The Sinhalese Leaders

நாட்டின் அமைதிக்கு அதிகாரப் பகிர்வே நிரந்தர தீர்வாக இருந்தாலும் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இனவாதத்திற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைந்து இனங்களிடையே ஐக்கியம் உருவாக வழி திறக்கும் அத்துடன் நிரந்தர அமைதிக்கான அத்திவாரமாகவும் அது அமையும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன மோதலுக்கான தீர்வை பேரினவாத சக்திகளின் எதிர்ப்புகள் இன்றி தீர்வு கொடுக்கக்கூடிய வாய்ப்பு மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்தது ஆனால் அவர் அதனைப் பயன்படுத்தவில்லை.

ஆனால் எதிர்வரும் காலத்திலாவது அதிகாரத்திற்கு வருபவர்கள் இனப்பிரச்சினையை முடிவுறுத்தா விட்டால் நாடு இனவாதத்தால் அழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி