13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு

Gemini Ganesan Sri Lanka Politician Sri Lankan Peoples Nothern Province
By Nithusan Aug 12, 2023 09:27 AM GMT
Report

 ''13 ஆவது திருத்தத்தை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் முழுமையாக நடைமுறைப்படுத்தவோ அல்லது இல்லாது ஒழிக்கவோ சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை'' என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் (11.08.2023) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் ,

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் 13ஆவது சரத்தை நீக்க வேண்டும் என கூச்சலிடும் சிங்களபேரினவாதிகளால் குறித்த திட்டத்தில் வெற்றி காண முடியவில்லை.

13ஆவது திருத்த சட்டம்

13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | 13 Can T Accept And Deny To The Sinhalese Leaders

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்வரும் ஆட்சியாளர்கள், அடுத்த தேர்தலில் தங்களின் ஆட்சிக் கதிரை பறி போய்விடும் என்ற பயத்தின் காரணமாகப் பேச்சளவில் மட்டும் தங்களது ஆட்சியை முன் நகர்த்த எத்தணிக்கிறார்கள்.

காரணம் இந்தியாவைப் பேரினவாத சக்தியால் பகைத்துக்கொள்ள முடியவில்லை. மாறாக இனவாதம் பேசுபவர்கள் 13ஐ எதிர்ப்பதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைக்கின்றனர்.

இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கூட இதற்கு விதிவிலக்கானவர் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு இனவாதத்தால் அழியும்

13 ஆவது திருத்த விவகாரத்தில் சிங்கள தலைமைகளுக்கு துணிவில்லை - சபா குகதாஸ் குற்றச்சாட்டு | 13 Can T Accept And Deny To The Sinhalese Leaders

நாட்டின் அமைதிக்கு அதிகாரப் பகிர்வே நிரந்தர தீர்வாக இருந்தாலும் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இனவாதத்திற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைந்து இனங்களிடையே ஐக்கியம் உருவாக வழி திறக்கும் அத்துடன் நிரந்தர அமைதிக்கான அத்திவாரமாகவும் அது அமையும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன மோதலுக்கான தீர்வை பேரினவாத சக்திகளின் எதிர்ப்புகள் இன்றி தீர்வு கொடுக்கக்கூடிய வாய்ப்பு மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்தது ஆனால் அவர் அதனைப் பயன்படுத்தவில்லை.

ஆனால் எதிர்வரும் காலத்திலாவது அதிகாரத்திற்கு வருபவர்கள் இனப்பிரச்சினையை முடிவுறுத்தா விட்டால் நாடு இனவாதத்தால் அழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026