நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்
people
immigration department
new passport
By Sumithiran
இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளவர்கள் தொடர்பில் அதிர்ச்சிகர புள்ளிவிபரம் ஒன்று வெளிவந்துள்ளது.
அதன்படி, கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 160,158 இலங்கை குடிமக்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுள்ளனர்.
ஒக்டோபர் 5 முதல் 15 ஆம் திகதி வரை ஒன்பது நாட்களுக்குள் 16,700 பாஸ்போட்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை ஒரு நாள் சேவை மற்றும் பொது சேவையின் கீழ் வழங்கியுள்ளது.
இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறவுள்ளவர்கள் வேலை, கல்வி மற்றும் நிரந்தரமாக தங்குவதறகாக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி