பிபில - பதுளை பிரதான வீதியில் கோர விபத்து! பலர் காயம்
Sri Lanka Police
Badulla
Sri Lanka Police Investigation
By Sathangani
பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இன்று (26) மதியம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்தநிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
9ம் ஆண்டு நினைவஞ்சலி