இனி உங்க கேலி கூத்தான அரசியல் ஆட்டம் செல்லாது : மூத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பதிலடி

Sonnalum Kuttram
By Independent Writer Nov 13, 2024 02:40 PM GMT
Report

நம்ம ஆட்களுக்கு என்ன குட்ட குட்ட குணிவது வழக்கம் தானே என எண்ணி நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் கொடி பறக்க போவதாக சில மூத்த வயதான தமிழ் அரசியல்வாதிகள் பகல் கனவில் திளைத்துக்கொண்டிருப்பதை நினைக்க கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருக்கின்றது.

ஒன்றல்ல இரண்டல்ல வருடக்கணக்காய் தமிழ் தேசியம், தமிழ் தேசியம் என மக்களின் சுய சிந்தனைணை சிதைத்தவர்களின் வேஷம் எல்லாம், கட்சி துண்டாகி தலைமைத்துவம் சிதைந்து சுயலாப சிந்தனை வெளிவந்ததில் நடுத்தெருவிற்கு வந்து ஒரு காட்டு காட்டிவிட்டது.

இதனால், இனி நாங்கள் தமிழ் மக்களை காப்பற்ற போகின்றோம் பிறகு நீதி பெற்றுகொடுக்க போகின்றோம் என கூறிகொண்டு திரிவதெல்லாம் “இனி இந்த பருப்பு வேகாது சாமி” என்பதற்குத்தான் சமம்.

விடுதலைப் போரில் அடிபட்டு சிதைந்து வந்த மக்களின் வலியையும் வேதனையையும் தங்களது அரசியல் சூதாட்டத்திற்கு பகடக்காயாக சில அரசியல்வாதிகள் இத்தனை காலம் பயன்படுத்தி காலத்தை ஓட்டினர்.

இருப்பினும், தமிழர் பிரதேசத்தில் தற்போது தொடரும் விளையாட்டுத்தனமான அரசியலை பார்த்த மக்கள் இனியும் குனிந்தால் தட்டி அமர்த்தி விடுவார்கள் என்பதை புரிந்துகொண்டு தெளிந்துள்ளனர்.

இதில் முக்கியமாக ஒன்றை கூற வேண்டுமே அந்த தமிழ் என் மூச்சு, படித்தவர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டுமென பூசி மொழுகும் சில அரசியல்வாதிகள் ஒரு விசயத்தை மறந்து தங்களுக்கான ஒரு தனி உலகில் வசிக்கின்றனர் போல.

காரணம், அந்த பிரபல சட்டத்தரணியும் படித்தவர் தானே ? அப்போது ஏன் கட்சி சின்னாப்பின்னமாக கிழிந்து நடுத்தெருவில் தொங்குகின்றது ?

சரி சரி இதை எதற்கு நினைவுப்படுத்த, அதான் தியேட்டரில் படம் போடுவதை போல இவர்களுடைய அரசியல் கூத்தை மக்களுக்கு அவர்களே வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்களே.

நாளை நாடாளுமன்ற தேர்தல், தெளிவாக சொல்லப்போனால் சிலரின் பல வருட அரசியல் சிம்மாசனம் துண்டாக்கப்படப்போகின்ற நாள் என்று கூட சொல்லாம்.

காரணம் காலம் காலமாக தமிழ் மக்களை வற்புறுத்தி எழுதப்பட்ட தலையெழுத்தை மாற்றி அமைக்க அவர்கள் கையிலிருக்கும் ஒரு வாய்ப்பாகத்தான் நாளைய தேர்தல் காணப்படுகின்றது.

இந்தநிலையில், இத்தனை வருட அரசியல் களத்திலையே மக்கள் தொடர்ந்து பயணிப்பார்களா அல்லது மாற்றத்தை நோக்கி நகர போகின்றார்களா என்பது தொடர்பில் எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு மக்கள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஊர் வாசனை நிகழ்ச்சி,

தீர்ப்பை எழுத தயாராகிவிட்ட தமிழ் மக்கள் : யார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

தீர்ப்பை எழுத தயாராகிவிட்ட தமிழ் மக்கள் : யார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

மீண்டுமொரு வரலாற்று தவறை இழைக்கப்போகிறார்களா தமிழ் மக்கள்..!

மீண்டுமொரு வரலாற்று தவறை இழைக்கப்போகிறார்களா தமிழ் மக்கள்..!

தேர்தல் காலத்தில் சிவஞானத்திற்கு வந்த ஞானம்

தேர்தல் காலத்தில் சிவஞானத்திற்கு வந்த ஞானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024