பரிதாபமாக உயிரிழந்த 3 தமிழ் இளைஞர்கள்!!
Sri Lanka Police
Batticaloa Hindu College
Batticaloa
Sri Lanka Police Investigation
By Independent Writer
மட்டக்களப்பு கதிரவெளியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
22 வயதுடைய ஜீவானந்தம் நிமால்ராஜ், 23 வயதுடைய புலேந்திரன் அனுஜன், 25 வயதுடைய தங்கவேல் தகிசன் போன்ற இளைஞர்களே இவ்வாறு கடலில் மூழ்கி மரணமடைந்திருந்தார்கள்.
இந்த இளைஞர்களின் மரணம் காரணமாக கதிரவெளி கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி