இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்கள்: புலனாய்வுத் துறை தீவிர விசாரணை

ISIS ISIS Terrorist India World
By Thulsi May 21, 2024 04:25 AM GMT
Report

இந்தியா (india) - குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் கூறப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பிலும் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் இந்திய - குஜராத்தில் (Gujarat) உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் (sardar vallabhbhai patel airport) வைத்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு

குறித்த சந்தேக நபர்கள் இந்திய (India) காவல்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்கள்: புலனாய்வுத் துறை தீவிர விசாரணை | 4 Isis Srilankan Terrorists Arrested Gujarat India

அவர்கள் அகமதாபாத்திற்கு (Ahmadabad) வந்த நோக்கத்தை கண்டறியும் வகையில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் 

இந்நிலையிலேயே, கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (isis) வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கூடுதல் தகவல்களை கோரியுள்ளனர்.

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்கள்: புலனாய்வுத் துறை தீவிர விசாரணை | 4 Isis Srilankan Terrorists Arrested Gujarat India

இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு..! இலங்கையர் நான்கு பேர் இந்தியாவில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு..! இலங்கையர் நான்கு பேர் இந்தியாவில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024