தொழிலதிபரின் வீட்டில் மீட்கப்பட்ட பாரிய தங்க தொகை
Sri Lanka Police
Kalutara
Sri Lanka
By Raghav
களுத்துறை (Kalutara) - ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து 55kg தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தங்கத் தொகையின் பெறுமதி ஒரு பில்லியன் ரூபாயை நெருங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொழிலதிபர் குறித்த தங்க தொகையை நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருப்பதாக தெரவித்துள்ளார்.
மேலும் இந்த தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி