யானை தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம்

Sri Lanka Police Batticaloa Trincomalee Sri Lanka Tamil
By Raghav May 02, 2025 09:14 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - வவுணதீவு வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (01.05.2025) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம்: வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம்: வெளியானது அறிவிப்பு

காவல்துறை பரிசோதனை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.

யானை தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம் | 70 Year Old Farmer Dies In Elephant Attack

சம்பவதினத்தன்று இரவு சென்றவர் காலையாகியும் (02.05.2025) வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்படைத்துள்ளனர். 

நல்லை ஆதீன குருமுதல்வரின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பாகும் – அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்

நல்லை ஆதீன குருமுதல்வரின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பாகும் – அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்

மின்சார வேலி

இதேவேளை, திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவில் உள்ள சூரநகர் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் நேற்று (01.05.2025) மாலை உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யானை தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம் | 70 Year Old Farmer Dies In Elephant Attack

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சூரநகர் பகுதியைச் சேர்ந்த மஹேஸ்வரன் ரவிச்சந்திரன் (வயது 47) ,துரைநாயகம் சசிகரன் (வயது 29) என தெரியவருகிறது.

வயலுக்கு போடப்பட்ட யானை பாதுகாப்பு மின்சார வேலியை சரி செய்து கொண்டிருந்தபோது சசிகரனுக்கு மின்சார தாக்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பல் தொழிற்சாலை : அம்பலமாகும் புதிய தகவல்

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பல் தொழிற்சாலை : அம்பலமாகும் புதிய தகவல்

மேலதிக விசாரணை

இதன் பின்னர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்தவரை ரவிச்சந்திரன் காப்பாற்ற முற்பட்டபோதே அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இருவரும் மாமன் மருமகன் முறையுடையவர்கள் என தெரியவருகிறது.

யானை தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம் | 70 Year Old Farmer Dies In Elephant Attack

குறித்த சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் நேற்றிரவு பார்வையிட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

திருமலையில் இடம்பெறவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பிரம்மாண்டமான விவாத அரங்கம்

திருமலையில் இடம்பெறவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பிரம்மாண்டமான விவாத அரங்கம்

தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : மே தினக் கூட்டத்தில் அநுர வெளிப்படை

தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : மே தினக் கூட்டத்தில் அநுர வெளிப்படை

மக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய தேசிய மக்கள் சக்தி அரசு : நாமல் ஆவேசம்

மக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய தேசிய மக்கள் சக்தி அரசு : நாமல் ஆவேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

you may like this 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025