சிவனொளிபாதமலையில் திடீர் சோதனை : 9 பேர் கைது
Arrested
Raid
Kerala Cannabis
Sivanolipatha hill
By MKkamshan
ஹட்டன் குற்றப்புலனாய்வு பிரிவினர் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற 9 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் மோப்பநாய் பிரிவுடன் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, கலேவல உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1,500 மில்லிகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர் சந்தேகநபர்களை இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி