சஹ்ரான் மனைவியிடம் 6மணிநேர வாக்குமூலம் பதிவு!
Zahran
SriLanka
Weligada
Janani Wijetunga
By Chanakyan
உயிரித்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாஸிமின் மனைவி, கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், குளியாப்பிட்டி நீதவான் ஜனனி விஜேதுங்க அண்மையில் பிறப்பித்த உத்தரவின் பேரில், நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்