நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த யானைக்கூட்டம் - மக்கள் விரட்டியடிப்பு
police
valaichenai
elephant
By Kiruththikan
வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் மற்றும் காகித நகர் பகுதிகளுக்குள் பெரும் கூட்டமாக வந்த யானைகள் மக்கள் குடியிருப்புக்குள் நுழைய முயற்சி செய்துள்ளன.
வெள்ளிக்கிழமை(15) இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து யானைகளை பட்டாசுகளை வெடிக்கச் செய்தும் நெருப்பு பந்தங்களை ஏந்தியும் துரத்தியடித்துள்ளனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்