நெடுந்தீவில் உலங்கு வானூர்தியில் எடுத்து செல்லப்பட்ட பரீட்சை விடைத்தாள்கள்
Sri Lanka
Climate Change
Education
By Theepan
நெடுந்தீவில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
உலங்கு வானூர்தி
பரீட்சை நிறவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற விடைத்தாள் நேற்று (26) சீரற்ற காலநிலை காரணமாக கடல் வழியாக எடுதுச்செல்ல முடியாமையால் விசேடமாக உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் க. பொ.த உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில் வித்தியாலய மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டு விடைத்தாள் எடுத்துச்செல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 17 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
19 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்