அல்ஜசீரா நேர்காணலில் கொதித்தெழுந்த ரணில் : வெளியேறுவேன் என கூச்சல் குழப்பம்

Ranil Wickremesinghe World Media
By Raghav Mar 07, 2025 02:12 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த பெப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு விஜயம் செய்திருந்த போது, அல் ஜசீராவிற்கு வழங்கிய நேர்காணல் இன்று (06.03.2025) ஒளிபரப்பப்பட்டது.

பல சந்தர்ப்பங்களில் காரசாரமாக மாறிய இந்த விவாதத்தின் போது, ​​போராட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் போன்ற பல தலைப்புகளில் கேள்விகள் எழுப்பப்பட்டன. 


🛑 கேள்வி  -  நீங்கள் இலங்கை நாடாளுமன்றத்தினால் இலங்கையின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டீர்கள். நீங்கள் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்தீர்கள். ஒரு வருடத்தில் நாட்டின் பணவீக்கத்தில் 70% ஐ 1.3% ஆகக் குறைத்தீர்கள். ஆனால் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்கள்.

இவ்வளவு நல்ல சாதனையைப் பெற்றிருந்தும், இலங்கை மக்களால் நீங்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்  - நான் ஏன் தோற்றேன் என்பதை விளக்க இங்கு வரவில்லை. ஆனால் எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

🛑 கேள்வி - 2022 இல் ஆட்சிக்கு வந்த சில மணி நேரங்களுக்குள், நீங்கள் பாதுகாப்புப் படையினரை அழைத்து, சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள், இல்லையா? பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களை வன்முறையில் அடக்கினார்கள், இல்லையா?

பதில் - இளைஞர்களின் கருத்துக்களை யாரும் புறக்கணிக்கவில்லை. நாடாளுமன்றம் என்னை ஜனாதிபதியாக நியமிக்கும்போது, ​​நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். நாடாளுமன்றம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டால் என்ன நடக்கும்? இது ஜனநாயகமா?

🛑 கேள்வி - உங்கள் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் 944 கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்?

பதில் -  சர்வதேச மன்னிப்பு சபை நமது நாடுகளை இழிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் கொண்டவர்கள்.

🛑 கேள்வி - அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலப்பிரயோகம் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

அல்ஜசீரா நேர்காணலில் கொதித்தெழுந்த ரணில் : வெளியேறுவேன் என கூச்சல் குழப்பம் | Al Jazeera Ranil Wickremesinghe Interview

✅பதில் - ஐரோப்பிய ஒன்றியம் சில அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. என்னையும் பதவி விலகல்  செய்ய வற்புறுத்தினர். இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவித்ததற்காக அவர்கள்தான் என்னைப் பாராட்டுகிறார்கள்.

🛑 கேள்வி -  கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான கார்டினல் மால்கம் ரஞ்சித், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து உண்மையான விசாரணை நடத்த நீங்கள் முயற்சிக்கவில்லை என்று கூறுகிறார்.

அதற்காக நீங்கள் நியமித்த  குழு பயனற்ற அறிக்கையை வெளியிட்டதாக அவர் கூறினார்.

பதில் - கத்தோலிக்க திருச்சபையில் அரசியல் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி இன்று (06.03.2025) பிற்பகல் செய்தியாளர் சந்திப்பை நடத்தி அல் ஜசீராவிற்கு அளித்த நேர்காணலுக்கு பதிலளித்துள்ளார்

அல்ஜசீரா நேர்காணலில் கொதித்தெழுந்த ரணில் : வெளியேறுவேன் என கூச்சல் குழப்பம் | Al Jazeera Ranil Wickremesinghe Interview

இதன்போது கருத்து தெரிவித்த முன்னால் ஜனாதிபதி "அல் ஜசீரா பற்றிய விவாதம் எங்களுடையது போல இல்லை. அவர்கள் எங்கள் நேரடி ஒளிபரப்பை எடுத்து எல்லாவற்றையும் ஒளிபரப்புகிறார்கள்.

நல்லது கெட்டது இரண்டும். அல் ஜசீரா சுமார் 2 மணி நேரம் எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பியது.

சில நல்லவை இருந்தன. அவர்கள் அவற்றை ஒளிபரப்பவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் ஒளிபரப்பியிருந்தால், நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும்." என தெரிவித்துள்ளார்.

முடக்கப்படும் அமெரிக்க கல்வித் திணைக்களம் : அம்பலமான ட்ரம்பின் திட்டம்

முடக்கப்படும் அமெரிக்க கல்வித் திணைக்களம் : அம்பலமான ட்ரம்பின் திட்டம்

ஹமாஸுக்கு கெடு வைத்த ட்ரம்ப் : கடுந்தொனியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஹமாஸுக்கு கெடு வைத்த ட்ரம்ப் : கடுந்தொனியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026