தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் விபரம் வெளிவந்தது
results
a l exam
islandwide
By Sumithiran
நேற்றையதினம் வௌியாகியுள்ள 2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 05 பிரிவுகளில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளிவந்துள்ளது.
கணிதப் பிரிவு - தனராஜ் சுந்தர்பவன் - சாவகச்சேரி இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்
கலைப் பிரிவு - சமல்கா செவ்மினி - தெஹிவளை Presbyterian மகளிர் கல்லூரி கொழும்பு
வணிகப் பிரிவு - அமன்தி மதநாயக்க - காலி சங்கமித்தா மகளிர் பாடசாலை
உயிரியல் பிரிவில் கொழும்பின் றோயல் கல்லூரி மாணவர் பிரவீன் வீரசிங்க
பயோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் - சுகிகா சந்தசரா - ஹொரணை தக்ஷிலா கல்லூரி களுத்துறை
பொறியியல் தொழில்நுட்பம் - அவிஷ்க சானுக - ஹொரணை தக்ஷிலா கல்லூரி களுத்துறை
1ம் ஆண்டு நினைவஞ்சலி