போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு

Vijitha Herath Mullivaikal Remembrance Day Government Of Sri Lanka
By Jaso May 19, 2026 10:47 AM GMT
Report

நம்மில் யாரும் விரும்பாத ஒரு போரை நாடு எதிர்கொண்டது. அந்தப் போரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் என அனைவரையும் நினைவுகூர அனைத்து இனத்தவருக்கும் உரிமை உண்டு.

அவர்கள் சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, இறந்த தங்கள் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உண்டு.

அந்த உரிமையை நாம் முழுமையாகப் பாதுகாத்துள்ளோம். அந்த சுதந்திரத்தை நம் அனைவருக்கும் நாம் வழங்கியுள்ளோம் என அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நினைவுகூர அனைத்துத் தரப்பினருக்கும் உரிமை

இதன்போது போர்வீரர்கள் தினக் கொண்டாட்டங்களுக்கு வெளியே, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறும் இனப்படுகொலை வாரம் என்ற தொடர் நிகழ்வுகள் உட்பட, பிற தரப்பினரால் நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு | All Nationalities Right Commemorate All Those Died

இதற்கு பதில் வழங்கிய அவர்,  “போரில் உயிரிழந்த எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் நினைவுகூர அனைத்துத் தரப்பினருக்கும் உரிமை உண்டு” என்று அமைச்சர் பதிலளித்தார்.

அர்ச்சுனா எம்.பியை கடுந்தொனியில் எச்சரிக்கும் யாழ். பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்

அர்ச்சுனா எம்.பியை கடுந்தொனியில் எச்சரிக்கும் யாழ். பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்

மகிந்தவை ஏன் அழைக்கவில்லை

அத்துடன் இன்று (19) பத்தரமுல்லவில் தற்போது நடைபெற்றுவரும் போர்வீரர்கள் நினைவு விழாவிற்கு அரசியல் களத்தை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு | All Nationalities Right Commemorate All Those Died

போரை முடிவுக்குக் கொண்டுவர பங்களித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்விற்கு அழைக்கப்பட்டாரா என்று ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, அத்துடன் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோர் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என்று கூறினார்.

மேலும், முப்படைகளும் காவல்துறையும் இந்த நினைவு விழாவில் கலந்துகொள்ளும் என்றும், வேறு எந்த அரசியல் அதிகார அமைப்பும் அழைக்கப்படவில்லை.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026