கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court
By Sumithiran Mar 24, 2025 08:58 PM GMT
Report

கொழும்பில்(colombo) உள்ள அமெரிக்க(us) தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத குழு பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட நபரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபருக்கான மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இன்று (24) உத்தரவிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வுப் பிரிவால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பத்தரமுல்லையைச் சேர்ந்த அமர் ஷபீர் உசேன் அம்பாஸ், என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்வைத்த சமர்ப்பணம்

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை சமர்ப்பித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட்ஸ்அப் பதிவுகளை வெளியிட்ட சந்தேக நபரை மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது | Amar Shabir Remand Post Terror Attack Us Embassy

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை ஒரு மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, அவருக்கு ஏதேனும் மனநலக் கோளாறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மனநல அறிக்கையை அழைக்குமாறு கோரினர்.

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது | Amar Shabir Remand Post Terror Attack Us Embassy

சந்தேக நபரின் மனநல அறிக்கைகளை அழைக்க உத்தரவிட்ட நீதவான், அவரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…!

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…!

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026