பொது மக்களுக்கு காவல்துறை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Police
People
SriLanka
By Chanakyan
தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் காவல்துறைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செய்தியல்ல என சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“அனைவரும் படிக்க வேண்டிய காவல்துறை செய்தி - பொருளாதார நெருக்கடியில் ஜாக்கிரதை” என 22 விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, இறுதியில் அவதானமாக இருங்கள் - காவல்துறை திணைக்களம் என இந்த போலி தகவல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையின் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்