பாடசாலைகளை விட்டு வெளியேறும் பெருந்தொகை மாணவர்கள்: பிரதமர் வெளியிட்ட தகவல்

Sri Lankan Peoples Harini Amarasuriya Sri Lankan Schools Education
By Dhilak Aug 08, 2025 08:52 AM GMT
Report

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதாக என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடலின் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “இன்று கல்வி தொடர்பாக எங்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனது அமைச்சகம் நடத்திய ஆய்வில், இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதாக தெரியவந்துள்ளது. 

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை


புதிய கல்வி முறை

ஆண்டுதோறும் சுமார் 300,000 பேர் பாடசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் நுழைகிறார்கள். இன்னும் சிலர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்” என்றார். 

பாடசாலைகளை விட்டு வெளியேறும் பெருந்தொகை மாணவர்கள்: பிரதமர் வெளியிட்ட தகவல் | Annually 20 000 Students Drop Out Of Schools

அதன்போது, ஒரு பிள்ளை தனது உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பொருத்தமான தொழில் பாதையில் செல்லவும் உதவும் கல்வி முறையின் அவசியத்தை கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “இன்றைய பிரச்சினை என்னவென்றால், அனைவரும் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைத் தேடுகிறார்கள். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், பலருக்கு லாபகரமான வேலைவாய்ப்பைப் பெற தொழில்நுட்ப திறன்கள் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் இலங்கையரை கடத்த முயன்று சிக்கிய மூன்று தமிழர்கள்!

வெளிநாடொன்றில் இலங்கையரை கடத்த முயன்று சிக்கிய மூன்று தமிழர்கள்!

கொழும்பில் தங்கியிருந்த மொசாட் குழுவை தாக்க சென்ற தமிழ் போராளிகள் குழு!

கொழும்பில் தங்கியிருந்த மொசாட் குழுவை தாக்க சென்ற தமிழ் போராளிகள் குழு!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026