வெளிநாடொன்றில் இலங்கையரை கடத்த முயன்று சிக்கிய மூன்று தமிழர்கள்!

Sri Lankan Peoples Malaysia
By Dilakshan Aug 08, 2025 08:31 AM GMT
Report

கடந்த ஜூலை மாதத்தில் ஒரு இலங்கை பிரஜையை கடத்த ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், ஒரு பெண் உட்பட மூவர் மலேசிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஜி. சாந்தியா தர்ஷினி (27), ஜனார்த்தனன் அப்புபிள்ளை (46) என்ற இரண்டு மலேசியர்களும் வ்தீவரன் பழனி என்ற இலங்கையருமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நீதிமன்றில் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் தமிழில் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அதனை ஒப்புக் கொண்டதாகவும், வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை


15 ஆண்டு சிறை

கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 வழியாக இலங்கையர் ஒருவரை கடத்த ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் இலங்கையரை கடத்த முயன்று சிக்கிய மூன்று தமிழர்கள்! | Smuggling A Sri Lankan Malaysia Three Charged

அதன்படி, அவர்கள் மீது 2007 ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26C இன் கீழ், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 15 ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.

கொழும்பில் தங்கியிருந்த மொசாட் குழுவை தாக்க சென்ற தமிழ் போராளிகள் குழு!

கொழும்பில் தங்கியிருந்த மொசாட் குழுவை தாக்க சென்ற தமிழ் போராளிகள் குழு!


மற்றுமொரு இலங்கையர்

மேலும், ஒரு தனித் வழக்கில், 21 வயதான இலங்கையைச் சேர்ந்த அந்தனி சுஜன் அந்தனி ரஞ்சன் மீது KLIA முனையம் வாயிலாக புலம்பெயர்ந்தோரை கடத்துவதற்கு வசதியாக வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

வெளிநாடொன்றில் இலங்கையரை கடத்த முயன்று சிக்கிய மூன்று தமிழர்கள்! | Smuggling A Sri Lankan Malaysia Three Charged

இந்த நிலையில், அவர் மீதும் அதே சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கனடா மக்களுக்கு பெரும் ஆபத்து - நிலத்துக்கு அடியில் வெடிக்க காத்திருக்கும் பயங்கர நிலநடுக்கம்

கனடா மக்களுக்கு பெரும் ஆபத்து - நிலத்துக்கு அடியில் வெடிக்க காத்திருக்கும் பயங்கர நிலநடுக்கம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்