தமிழர் பிரதேசத்தில் அநுரவின் ஊடுருவல்: முடக்கப்பட்ட தமிழ் தலைமைகள்

Anura Kumara Dissanayaka President of Sri lanka Current Political Scenario
By Shalini Balachandran Oct 14, 2025 01:50 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியல் தலைமைகள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுவதை அவாதானிக்க கூடியதாகவுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

காரணம், தமிழர் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி அதாவது அநுர அலை அதிகமாக வீசப்படுவதன் மிகப்பெரிய எதிரொலிதான்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலையடுத்து தமிழர் பிரதேசத்தில் தமிழ் தலைமைகளின் அரசியல் எதிர்காலம் என்பது முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளமை  இதன் ஊடாக பிரதிபலிகப்படுகின்றது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

காலம் காலமாக தமிழ் தேசியம், தமிழீழம் மற்றும் தமிழ் மக்கள் என பயணித்து வந்த கட்சிகளும் அதன் தலைமைகளும் சில இருக்கும் இடம்தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.

தமிழ் தேசியம், தமிழீழம் என்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்றியதன் விளைவாக மிகப்பெரிய பின்விளைவை தமிழ் கட்சிகள் சந்தித்ததுடன் எதிர்காலத்தின் அவற்றை தடுக்கும் விதமாக வாக்குகள் ஊடாக தமிழ் கட்சிகளுக்கு தமது கடும் எச்சரிக்கையை மக்கள் முன்னிருத்தியிருந்தனர்.

அந்த எச்சரிக்கை இனி மக்கள் முட்டாளாக்கப்படகூடாது என்பதன் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட பாடமே தவிர தமிழர் பிரதேசத்தில் தென்னிலங்கை தரப்பின் ஆதிக்கத்தை அங்கு நிலைநிருத்துவதற்கல்ல.

இருப்பினும், ஒரு சில தமிழ் கட்சிகளும் சரி அதன் தலைமைகளும் சரி விட்டதை பிடிக்காமல் அடுத்து மக்களின் நம்பிக்கைக்கு உரித்தாக பயணிக்காமல் இவ்வாறு ஒரு தென்னிலங்கை கட்சிக்கு வழிவிட்டு வாய்ப்பு அளிப்பது மிகவும் கவலையளிப்பதுடன் தமிழீழ அரசியலின் எதிர்காலத்தையும் கேள்விக்குரியாக்கியுள்ளது.

இவ்வாறு தமிழ் பிரதேசத்தில் அநுர அலையின் தாக்கம் ஊடுவதற்கு வழி வகுத்த காரணம் என்ன, தமிழ் தலைமைகள் இழைத்த தவறு என்ன, தமிழ் தலைமைகள் அடுத்து எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை என்ன மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார்விடங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,


செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

வயதான பெண்களை துபாய்க்கு அனுப்பி செய்யப்பட்ட பெரும் மோசடி அம்பலம்

வயதான பெண்களை துபாய்க்கு அனுப்பி செய்யப்பட்ட பெரும் மோசடி அம்பலம்

உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி!

உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி