பிள்ளையானை பிடித்து சிங்கள தலைமைகளை காப்பாற்ற காய் நகர்த்தும் அநுர

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Current Political Scenario
By Shalini Balachandran May 01, 2025 12:13 PM GMT
Report

பிள்ளையானை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக காட்டி வரும் அநுர அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள தலைமைகளை விட்டு வைத்திருப்பதாக நாடு கடந்த தமிழீழ அராங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்கள பேரினவாத்தின் நிலைப்பாட்டத்தைதான் இன்று அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) கையில் எடுத்துள்ளார்.

கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் இலங்கை அரசாங்கம் நல்லாட்சி என்ற மாய மானை உலகிற்கு காட்டி கலப்பு பொறிமுறையொன்றை மேற்கொள்வோம் என வாக்குறுதி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையில் கொடுத்து விட்டு பின்பு ஒரு மாதத்திற்குள்ளேயே அவருடைய ஆட்சியாளர்கள் அப்படியொரு வாக்குறுதி அளிக்கவில்லை என தெரிவித்தனர்.

அதையடுத்து, ஐந்து ஆண்டுகள் அதை பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஆட்சியை கடத்திய நிலையில், அநுர அரசாங்கமும் தற்போது அதைத்தான் செய்து வருகின்றது.

எனவே, சிங்கள பேரினவாத்தின் நிலைப்பாடு ஒரு பொழுதும் மாறாது, இன்றும் பிள்ளையான குறித்து சில நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக அநுர காட்டி வருகின்றார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயமாக, தமிழர்கள் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள தலைமைகள் எவருக்கும் எதிராக தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் இனப்படுகொலை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல், குறித்த மோதலினால் இலங்கைக்கு ஏற்படும் ஆபத்து, தமிழ் மக்கள் விடயத்தில் அநுர அராங்கம் எடுக்கபோகும் நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,    

அநுர அரசின் முதல் மே தினக் கூட்டம் : கொழும்பில் அலை கடலென திரளும் மக்கள் - நேரலை

அநுர அரசின் முதல் மே தினக் கூட்டம் : கொழும்பில் அலை கடலென திரளும் மக்கள் - நேரலை

யாழில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டம்

உலா வரும் போலி கடிதம்: மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

உலா வரும் போலி கடிதம்: மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026