அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது

Colombo Gota Go Home 2022 Nalinda Jayatissa
By Sumithiran Jan 28, 2025 06:12 PM GMT
Report

கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு(gotapaya rajapaksa) எதிராக காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட அரகலிய மாணவர் எழுச்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அரகலய செயற்பாட்டாளர்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவார் என்று வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

மற்ற குற்றவியல் வழக்குகளைப் போலவே அரகலய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விரைவுபடுத்துவதில் சட்டமா அதிபர் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது | Aragalaya Activists Govt To Provide Solution

யாழ்.பல்கலை விவகாரம்: அநுர அரசின் முக்கிய அறிவிப்பு

யாழ்.பல்கலை விவகாரம்: அநுர அரசின் முக்கிய அறிவிப்பு

சில வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் 

"இந்த விஷயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சட்டமா அதிபருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நீதி அமைச்சர் வெளியிடுவார்.

அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது | Aragalaya Activists Govt To Provide Solution

சில வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பது உண்மைதான். ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பரிசீலித்த பிறகு சட்டமா அதிபர் ஒரு நியாயமான தீர்வை வழங்க தலையிடுவார், ஆனால் ஒட்டுமொத்தமாக அல்ல," என்று அவர் கூறினார். 

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019