ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது

Royal Challengers Bangalore Cricket World Sports IPL 2025
By Shalini Balachandran Jun 06, 2025 05:55 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

புதிய இணைப்பு

ஐபிஎல் (IPL) வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அணியின், சந்தைப்படுத்தல் மற்றும் வருமானத்துறை தலைவரையே காவல்துறையினர் இன்று (06.06.2026) கைது செய்துள்ளனர்.

சின்னசாமி மைதானம் (M.Chinnaswamy Stadium) அருகே ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பாக, ஏற்கனவே பெங்களூரு காவல்துறையினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னசாமி மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள், பிரமாண்டமான கொண்டாட்டத்திற்காக கூடியிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்

முதலாம் இணைப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது | At Least 10 Die In Crush At India Cricket Stadium

குறித்த சம்பவம் இன்று (04) சின்னசுவாமி மைதானத்தில் (M Chinnaswamy Stadium) இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்ற நிலையில், வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

அதிக நெரிசல்

இந்தநிலையில், அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது | At Least 10 Die In Crush At India Cricket Stadium

இருப்பினும், வெற்றியை கொண்டாட கூட்டத்தில் கலந்து கொண்ட 20 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி சோகத்தில் முடிந்திருப்பது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களிடையே பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன அழிப்பு : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த கஜேந்திரகுமார்

இன அழிப்பு : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த கஜேந்திரகுமார்

ரஷ்ய விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல்..! மயிர்கூச்செறியும் காணொளியை வெளியிட்டது உக்ரைன்

ரஷ்ய விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல்..! மயிர்கூச்செறியும் காணொளியை வெளியிட்டது உக்ரைன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்