சிறுமி மீது கொடூர தாக்குதல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order Social Media
By Shadhu Shanker Jun 05, 2024 02:40 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கியமைக்காக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அண்மையில் 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளியானது சமூக ஊடகங்களில் பரவி பெரிதளவில் பேசப்பட்டது.

சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு பதவிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சிறுமி மீது கொடூர தாக்குதல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு | Attack On Four Year Old Girl Court Judjement

அழகாக தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் ரஷ்யாவின் S-300

அழகாக தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் ரஷ்யாவின் S-300

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இதனை தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி மீது கொடூர தாக்குதல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு | Attack On Four Year Old Girl Court Judjement

குறிப்பாக தகவல் தெரிவிக்காமல் மறைத்து தவறு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய 2 பெண்கள் (மனைவிமார்), தகவல் அறிந்தும் காவல்துறையினருக்கு அறிவிக்காத அயல் வீட்டு பெண் மற்றும் தண்டனைக்குறியவருக்கு தங்குமிடம் வழங்கி பாதுகாப்பு வழங்கிய 1 ஆண் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை காணொளி எடுத்து வெளியிட்ட பிரதான சந்தேகநபரின் 20 வயது மகனுக்கு 3 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்க காவல்துறையினர் தீர்மானித்துள்ளது.

அண்மையில் வெளியான இந்த காணொளியின் பின்னர் பாதிக்கப்பட்டது சிறுவன் என ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிறுமியென தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்

இலங்கைத் தமிழரான ஜோர்ஜ் அழகையாவின் உயில் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கைத் தமிழரான ஜோர்ஜ் அழகையாவின் உயில் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021