கொடிய பௌத்திர நோயை அறுவை சிகிச்சை இல்லாமலே எளிதில் குணப்படுத்தலாம்!
health
sri lanka
people
By Shalini
மனித உடலில் மூல நோயை விட ஆபத்தான கொடிய நோயாக பௌத்திர நோய் உள்ளது.
மனித உடலின் உள்ளாக கட்டிகள் உருவாகி அவை பெரிதாகி ஆசனவாயிலுக்கு வெளியாக வந்து நம்மை பெரிதும் வாட்டும் நோயா க உள்ளது.
இதை சத்திரசிகிச்சை செய்யாமல் வீட்டிலேயே குணமாக்குவது எப்படி என்று ஆயுள்முழுதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் Dr. K.Gowthaman விளக்குகின்றார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்