மக்கள் முன் இரட்டை வேடம் போடும் தமிழ் கட்சிகள்: கூட்டணிக்கு பின்னால் சூழ்ச்சி

Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jun 12, 2025 12:42 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

உள்ளூராட்சி சபைகளில் கூட்டாக ஆட்சி அமைத்து தான் தாங்கள் தமிழ் தேசியத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற தேவை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இல்லை என சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் முடியும் வரையில் தமிழ் தேசிய கட்சிகள் அமைதியாகவும் ஒருவருக்கு ஒருவர் முரண்படாத வகையிலும் தேர்தலை கையாண்டு இருந்தார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் பெரிய பாடத்தை பெற்றிருந்தமையினால் இவ்வாறு அவர்கள் செயற்பட்ட நிலையில், உள்ளூராட்சி தேர்தலையடுத்து தங்களை நிலை நிறுத்துவதற்கான தேவை அவர்களுக்கு தற்போது எழுந்துள்ளது.

அதற்காக கூட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் ஒற்றுமையாக உள்ளதாக மக்களிடம் ஒரு விம்பத்தை ஏற்படுத்தி விட்டு தம்முடன் உடன்படாத கட்சிகள்தான் பிரச்சினை என்ற ரீதியில் ஒரு விடயத்தை பிரதிபலிக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் கட்சிகளின் அரசியல களம், தமிழ் மக்களின் அரசியல் எண்ணம், தமிழ் அரசியல் தலைமைகளின் புதிய கூட்டுக்கள், தமிழ் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, உள்ளூராட்சி  சபைகள் குறித்த தமிழ் கட்சிகளின் நகர்வு மற்றும் பலதரப்பட்ட அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவதன கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி, 


தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளுக்கு நஷ்ட ஈடு : அமைச்சர் சந்திரசேகரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளுக்கு நஷ்ட ஈடு : அமைச்சர் சந்திரசேகரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

நாட்டில் மில்லியன் கணக்கான குரங்குகள் : வெளியானது விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை

நாட்டில் மில்லியன் கணக்கான குரங்குகள் : வெளியானது விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை

விரைவில் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

விரைவில் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016