நாட்டை உலுக்கிய ஆயிஷாவின் கொலை தொடர்பில் வெளியான பின்னணி
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
Atulugama Child Murder
By Kiruththikan
பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றம் அழைத்து செல்லப்படுகின்றார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி