நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து!

Government Of Sri Lanka Ceylon Electricity Board Public Utilities Commission of Sri Lanka Dayasiri Jayasekara
By Eunice Ruth Dec 12, 2023 04:07 PM GMT
Report

இலங்கையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மின் தடை காரணமாக சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்க வேண்டுமென இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

மின் தடையால் ஏற்பட்ட நஷ்டம்

இதனால் ஆயிரத்து 505 மில்லியன் ரூபா நஷ்டத்தை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்தது.

நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து! | Blackout In Sri Lanka Ceylon Electricty Board

வீட்டுக் காவலில் வைக்கப்படவுள்ள சந்தேக நபர்கள் : இடப்பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை!

வீட்டுக் காவலில் வைக்கப்படவுள்ள சந்தேக நபர்கள் : இடப்பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை!

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது.

இதனடிப்படையில், குறித்த மின்சார தடைக்கு இலங்கை மின்சார சபையே காரணமென தெரிவிக்கப்பட்டது.

பரிந்துரைகள்

இதையடுத்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் 7 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து! | Blackout In Sri Lanka Ceylon Electricty Board

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!

எனினும், குறித்த பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதை போன்ற மின்சார தடை நாட்டில் ஏற்பட்டிருக்காது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பு

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதைய சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து! | Blackout In Sri Lanka Ceylon Electricty Board

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: இடைநிறுத்தப்படவுள்ள வரித்திட்டம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: இடைநிறுத்தப்படவுள்ள வரித்திட்டம்

மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டிய சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, தற்போது சுயநலமாக செயல்படுகிறது.

இந்த ஆணைக்குழு மின் கட்டண அதிகரிப்பு மற்றும் குறைப்பு ஆகிய நடவடிக்கைகளில் சுயாதீனமாக செயல்படுவதை போன்று குறித்த மின் தடை தொடர்பிலும் சுயாதீனமாக செயல்பட வேண்டுமென நான் கோருகிறேன்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024