இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் பூஸ்டர்!
vaccine
corona
sri lanka
people
By Shalini
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் எந்த வகையான 2 டோஸ்களையும் பெற்றவர்கள் ஒரு மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெறலாம்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை கூறினார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி