இரண்டு சட்டமூலங்கள் கைச்சாத்து
Parliament of Sri Lanka
Workers World Party
Ali Sabry
Mahinda Yapa Abeywardena
By Vanan
நாடாளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு கடந்த 24 ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார்.
சான்றுரை
இதற்கமைய இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க புனர்வாழ்வு பணியகச் சட்டம் மற்றும் 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் என்ற பெயரில் நடைமுறைக்கு வரும்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்