சித்திரவதைக்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த விவகாரம்! பாகிஸ்தான் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை
Pakistan
Imran Khan
SriLanka
Priyantha Kumara
Priyantha Kumara Diyavatana
By Chanakyan
இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன சித்திரவதை செய்யப்பட்டு உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய இந்த விவாதம் நடைபெறவுள்ளது. அதன்படி இன்றும் நாளைமறு தினமும் இது குறித்த விவாதம் இடம்பெறும்.
கடந்த 2ஆம் திகதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட் நகரில் வைத்து பெரும் எண்ணிக்கையிலானவர்களால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் பிரியந்த குமார படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 100இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி