இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

Sri Lanka Sri Lankan Peoples Buddhism
By Vanan Sep 24, 2023 01:13 AM GMT
Report

நாட்டை மீட்பதற்கு மதத் தலைவர்கள் உட்பட மக்கள் ஒரே சக்தியாக செயல்பட வேண்டும் என மிகிந்தலை ராஜ மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாகங்குனவெவே தம்மரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று(23) செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தொடர்ந்தும் ஏமாற வேண்டாம் இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கே இவர்கள் அனைவரும் போராடுகின்றார்கள். இனம், மதம் என்ற போர்வையில் நாட்டில் மீண்டும் ரத்தம் சிந்த வைக்கவே இவர்கள் முயல்கின்றனர்.

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

நாடும் அழிந்து விடும்

நாட்டு மக்களே பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்.

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர் | Buddhist Monk Advice To Sri Lanka People

225 நாடாளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதள பாதாளத்திற்குள் தள்ளினர்.

அவ்வாறானவர்களுக்கு நீங்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இடமளித்தால் நாட்டு மக்களாகிய நீங்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவீர்கள். இந்த நாடும் அழிந்து விடும்.

துரோக செயல் 

இன்று பௌத்த தேரர்கள் அல்லது ஆலய குருக்கள், மௌலவிமார் அல்லது அருட் தந்தையர்களை அரசியல்வாதிகள் அழைத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கின்றனர்.

முதலில் அறிமுகமானவர் கோட்டாபய தான்... ராஜபக்சக்களின் தொடர்பு குறித்து அம்பலப்படுத்திய பிள்ளையான்

முதலில் அறிமுகமானவர் கோட்டாபய தான்... ராஜபக்சக்களின் தொடர்பு குறித்து அம்பலப்படுத்திய பிள்ளையான்

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர் | Buddhist Monk Advice To Sri Lanka People

அது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோக செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதனால், சர்வ மதத் தலைவர்களே நாட்டு மக்கள் மற்றும் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுபடுவோம்” - என்றார். 

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

ReeCha
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020