பேருந்துக் கட்டணம் அதிகாிப்பு - சற்றுமுன்னர் வெளியான தகவல்
Bus
SLTB
fare
privete
By S P Thas
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியாா் பேருந்துகளின் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஆரம்பக் கட்டணங்கள் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 17 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு 2022 ஜனவரி 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் பேரூந்து கட்டணங்களையும் அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி