சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே

Parliament of Sri Lanka SJB Mahindananda Aluthgamage
By Eunice Ruth Jan 10, 2024 03:10 PM GMT
Report

இலஞ்சம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்ற பதவியிலிருந்து சமிந்த விஜேசிறி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, 90 மில்லியன் ரூபாவை அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார் என மகிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவி விலகல்

நாடாளுமன்றத்தின் ஒரு சில உறுப்பினர்கள் செயல்படும் விதத்தை அடிப்படையாக கொண்டு, அனைத்து உறுப்பினர்கள் மீதும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் காரணமாக தாம் பதவி விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி நேற்றைய தினம் அறிவித்தார்.

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே | Chaminda Wijesiri Resignation Parliament Sri Lanka

பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: கன்சர்வேடிவ் கட்சியின் தமிழர் பழமைவாதிகள் அமைப்பு பெருமிதம்

பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: கன்சர்வேடிவ் கட்சியின் தமிழர் பழமைவாதிகள் அமைப்பு பெருமிதம்

அத்துடன், ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகள் காரணமாக தமது பிள்ளைகளும் சபிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களின் பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு செல்வதாக மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளதுடன், அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலஞ்சம்

இந்த நிலையில், அவர் 90 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போது குடும்பத்துடன் அவர் அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் : காரணத்தை வெளியிட்ட மகிந்தானந்த அளுத்கமகே | Chaminda Wijesiri Resignation Parliament Sri Lanka

சிறீதரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம்! இவர் இருக்கும் வரை விடுதலை இல்லை என்கிறார் நீதி அமைச்சர்

சிறீதரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம்! இவர் இருக்கும் வரை விடுதலை இல்லை என்கிறார் நீதி அமைச்சர்

அத்துடன், சமிந்த விஜேசிறி இரட்டை குடியுரிமையை கொண்டவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இவ்வாறாக இரட்டை குடியுரிமையை கொண்ட உறுப்பினர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவது தற்போது பிரச்சினையாக மாறியுள்ளதெனவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மகிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.   

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை: இலங்கையுடன் கை கோர்க்கும் சுவிஸ் அரசு! எம்பிக்கள் சரமாரி கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்