இலங்கையின் வடக்கிற்குள் நுழையக் காத்திருக்கும் சீனா? விடை தேடிய ஒரு களப்பயணம்
By Niraj David
இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசங்களின் பக்கம் சீனாவின் கண்கள் திரும்பிய விவகாரம் என்பது யாருக்கு தெரியாத ஒரு புதிய விடயம் அல்ல.
இந்தியாவுக்கு மிக அண்மையில் இலங்கையில் அமைந்திருக்கும் தமிழர்தாயகப் பகுதிகளை ஆட்கொண்டு அவற்றில் தளம் அமைத்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கும் எண்ணம் சீனாவுக்கு இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு இரகசியம்.
இலங்கையின் வடக்கு நோக்கிய சீனாவின் நகர்வை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்க வேண்டும்?
அதனை எப்படி அணுகவேண்டும்?
விடை தேடிய ஒரு பயணம்தான் இந்த ஒளியாவணம்:
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்