சீனாவின் முக்கிய வேண்டுகோள்! இலங்கை எடுத்த முடிவு
srilanka
mrs-sudarshini fernandopulle
By Vasanth
சீனா தயாரித்த 'சினோபாம்'; கொரோனா தடுப்பூசிகள், இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் வழங்கப்படுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,