இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples China
By Dilakshan Oct 11, 2023 10:20 AM GMT
Report

இலங்கையில் இளைஞர்களை ஏமாற்றி மனித கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவரை கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நேற்று (10) நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்த நாட்டைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட இளைஞர்களை தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் சீன நபர் ஒருவர் அனுப்பியுள்ளார்.

யாழில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

யாழில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!


பிரதான ஆட்கடத்தல்காரர்

தாய்லாந்து சென்ற குழுவினர் பின்னர் சட்டவிரோதமாக அங்கிருந்து மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு படகு மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு ஒரு கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இளைஞர்களை கடத்தி வெளிநாட்டில் பாரிய கொள்ளை: சீன நாட்டவர் ஒருவர் கைது | Chinise Man Kidnaped Sri Lankan Peoples

அப்போது அந்த நாட்டில் போலியான சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி பெண்களைப் போல் நடித்து பணக்காரர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெறுமாறு அவர்களிடம் கூறப்பட்டது.

அத்தோடு, ஒரு நாளைக்கு இதுபோன்ற மூன்று நபர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் லோக் அரசாங்கம் தலையிட்டு குழுவை இலங்கைக்கு வரவழைத்ததுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வர்த்தகம், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட  காவல்துறை அத்தியட்சகர் சமரகோன் பண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ஆட்கடத்தல்காரரான சீன பிரஜை கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இலங்கையில் புதிதாக பரவி வரும் நோய்: அறிகுறிகள் இவை தான்..

இலங்கையில் புதிதாக பரவி வரும் நோய்: அறிகுறிகள் இவை தான்..


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024