விடுதலைப் புலிகள் தொடர்பில் பரப்பப்படும் பொய்: காரணத்தை கூறும் சிவில் ஆர்வலர்

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Jun 07, 2025 01:27 PM GMT
Report

இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் மதவாதிகள் அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம், விடுதலைப் புலிகள் மீண்டும் நாட்டில் எழுச்சி பெறுவார்கள் என்று பொய்களைப் பரப்புவதாக சிவில் ஆர்வலர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இன்று (07.06.2025) காவல்நிலைய தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வெள்ளவத்தை கடற்கரையில் சமீபத்தில் தனது உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற நினைவேந்தல் நகழ்வை இந்த நாட்டில் இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் மத வெறியர்கள் நாசப்படுத்த முயன்றார்கள். 

ஜனாதிபதிக்கே தெரியாமல் பொதுமன்னிப்பில் சென்ற கைதி: வெடித்தது சர்ச்சை!

ஜனாதிபதிக்கே தெரியாமல் பொதுமன்னிப்பில் சென்ற கைதி: வெடித்தது சர்ச்சை!

விடுதலைப் புலிகள்

போரின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இறந்திருக்கலாம். அவர்களை நினைவுகூருவது தவறல்ல, குடும்ப உறுப்பினரை இழந்ததன் வலி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் பரப்பப்படும் பொய்: காரணத்தை கூறும் சிவில் ஆர்வலர் | Chirantha Amarasinghe Prass Meet

எனவே, வெள்ளவத்தை கடற்கரையில் இறந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் நினைவேந்தல் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. 

இது எந்த வகையிலும் விடுதலைப் புலிகள் அமைப்பை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது என்று சிவில் ஆர்வலர் சிரந்த அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய கோப்புகள் மாயம்: குழப்பத்தில் பிரதமர் ஹரிணி!

முக்கிய கோப்புகள் மாயம்: குழப்பத்தில் பிரதமர் ஹரிணி!

சகல சபைகளிலும் தமிழரசு போட்டி : எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு

சகல சபைகளிலும் தமிழரசு போட்டி : எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024