விடுதலைப் புலிகள் தொடர்பில் பரப்பப்படும் பொய்: காரணத்தை கூறும் சிவில் ஆர்வலர்

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Jun 07, 2025 01:27 PM GMT
Report

இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் மதவாதிகள் அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம், விடுதலைப் புலிகள் மீண்டும் நாட்டில் எழுச்சி பெறுவார்கள் என்று பொய்களைப் பரப்புவதாக சிவில் ஆர்வலர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இன்று (07.06.2025) காவல்நிலைய தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வெள்ளவத்தை கடற்கரையில் சமீபத்தில் தனது உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற நினைவேந்தல் நகழ்வை இந்த நாட்டில் இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் மத வெறியர்கள் நாசப்படுத்த முயன்றார்கள். 

ஜனாதிபதிக்கே தெரியாமல் பொதுமன்னிப்பில் சென்ற கைதி: வெடித்தது சர்ச்சை!

ஜனாதிபதிக்கே தெரியாமல் பொதுமன்னிப்பில் சென்ற கைதி: வெடித்தது சர்ச்சை!

விடுதலைப் புலிகள்

போரின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இறந்திருக்கலாம். அவர்களை நினைவுகூருவது தவறல்ல, குடும்ப உறுப்பினரை இழந்ததன் வலி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் பரப்பப்படும் பொய்: காரணத்தை கூறும் சிவில் ஆர்வலர் | Chirantha Amarasinghe Prass Meet

எனவே, வெள்ளவத்தை கடற்கரையில் இறந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் நினைவேந்தல் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. 

இது எந்த வகையிலும் விடுதலைப் புலிகள் அமைப்பை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது என்று சிவில் ஆர்வலர் சிரந்த அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய கோப்புகள் மாயம்: குழப்பத்தில் பிரதமர் ஹரிணி!

முக்கிய கோப்புகள் மாயம்: குழப்பத்தில் பிரதமர் ஹரிணி!

சகல சபைகளிலும் தமிழரசு போட்டி : எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு

சகல சபைகளிலும் தமிழரசு போட்டி : எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026