பயணத்தடை அமுலில் உள்ள போது மது விற்பனை! சுன்னாகத்தில் ஒருவர் கைது
corona
sri lanka
people
By Shalini
பயணத்தடை அமுலில் உள்ள போது சுன்னாகம் கந்தரோடை பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றி வளைத்த பொலிசார் அங்கிருந்து 63 மதுபான போத்தல்களை கைப்பற்றியதுடன், விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்