ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு
CID - Sri Lanka Police
Ranil Wickremesinghe
Law and Order
By Sathangani
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் இன்று (24) காலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக அவரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி