கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள முப்படையினர்!
police
colombo
sri lanka
army
By Shalini
ஈஸ்டர் தாக்குதலின் 2 வது ஆண்டை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் இன்று (20) காலை முதல் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொலிஸாரைத் தவிர, இராணுவம் மற்றும் கடற்படை உறுப்பினர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி