தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது
Police
Murder
SriLanka
Mahiyankanai
By Chanakyan
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் மஹியங்கனை - தெஹிகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
தெஹிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சம்பவததின் போது படகாயமடைந்த குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்