மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்

Mannar Sri Lanka SL Protest
By Shalini Balachandran Aug 31, 2025 01:10 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக 27 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் குறித்த போராட்டம் இன்று (31) இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை துறை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்!

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்!

அபிவிருத்தி 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும், நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு, அரசே எமது உயிரோடு விளையாடதே, காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே மற்றும் சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம் | Continuous Protest In Mannar Over Wind Turbines

இதையடுத்து, மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதி இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர்

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர்

உரிய முறை

இடம் பெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அருட்தந்தையர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம் | Continuous Protest In Mannar Over Wind Turbines

மன்னாரில் காற்றாலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய ஒரு மாத கால அவகாசத்தில் தமக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் தீர்வு உரிய முறையில் கிடைக்காது விட்டால் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010